கனேடிய மாகாணம் ஒன்றில், 75 ஆண்டுகள் உறுதியாக நிற்கவேண்டிய பாலம் ஒன்று, பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவிடப்பட்டு சில மணி நேரத்திற்குள் நிலை குலைந்து சரிந்தது. 2018ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி, Saskatchewan மாகாணத்திலுள்ள...
மகிந்த ராஜபக்சவின் குடும்பமே தப்பிப் பிழைப்பதற்கு தலைதெறிக்க ஓடுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இலங்கையின் பிரதமர் பதவியில் இருந்து விலகிய மகிந்த ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக செய்திகள் வெளி...
இந்திய மாநில உத்தரகாண்டில் ஒரு தம்பதி தங்களுக்கு ஒரு பேரக்குழந்தை வேண்டும் அல்லது ரூ.5 கோடி இழப்பீடு வேண்டும் என்று தங்கள் மகன் மற்றும் மருமகள் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் இப்படி...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஜடேஜா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தில் மகேந்திரசிங் தோனி...
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் நியமனத்தில் வெளித்தோற்றத்தில் ரணில் இருப்பதாகவும், பின்புலத்தில் பசில் ராஜபக்ச இருப்பதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (13) பெலவத்தையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற...
ரணில் விக்கிரமசிங்க விலைபோய்விட்டார். அவர் ராஜபக்சக்களின் பிரதிநிதியாகவே செயற்படுகின்றார். எனவே, அவருக்கு தற்போது ஆதரவு வழங்க முடியாது என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இன்று (13) மாலை இடம்பெற்ற...
Colombo (News 1st) தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை (14) காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. அதன் பின்னர், மாலை 6 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம், மறுதினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5...
Colombo (News 1st) மக்கள் ஆணைக்கு முரணாக ஸ்தாபிக்கப்படவுள்ள அமைச்சரவைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் எந்தவொரு உறுப்பினரையும் பிரேரிப்பதில்லையென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அறிவித்துள்ளார். நேற்று (12) ஜனாதிபதி அனுப்பியிருந்த...
புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைக்கப்படும் அரசாங்கத்தின் அமைச்சரவையின் எண்ணிக்கையை 20 ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் பொறுப்பேற்க உள்ள அமைச்சுக்களும் 20...
Colombo (News 1st) பாராளுமன்றத்தில் தமது கட்சி சுயாதீனமாக இயங்கும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். இருப்பினும், பொருளாதார சவாலை வெற்றிகொள்வதற்காக ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் முன்வைக்கின்ற வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு...