சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனியை ஒரு ரன் ஓட விடாமல் செய்து பந்தை நேராக ஸ்டெம்பில் அடித்து மிரட்டிய இஷான் கிஷன் வீடியோ வைரலாகியுள்ளது. 59வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன்...
தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கைக்கு பயணம் செய்வதை தவிர்க்க பிரித்தானிய அரசு தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கைக்கான அத்தியாவசியப் பயணத்தைத் தவிர...
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு பொருட்களை அனுப்ப, நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்றை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் ஒருபுறம் போராட்டங்கள் நடைபெற்று வந்தாலும், மற்றோரு புறம் அத்தியாவசிய பொருட்களைக்...
சுவாமி நித்தியானந்தா பாலியல் வழக்குகள் உள்ளிட்ட பல்வேற்பட்ட வழக்குகளில் போலீசார் தேடி வருகின்றனர். ஆனாலும், இதுவரை சிக்காமல் அவ்வப்போது வீடியோ மூலம் தரிசனம் அளித்து வருகிறார். தலைமறைவாக இருந்த நிலையிலேயே கைலாசா என்ற தீவை வாங்கிவிட்டதாகவும்...
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு கொடுத்த துன்ப துயரங்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிச்சயமாக அனுபவிக்க நேரிடும் என ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவரும், ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய உறவினருமான உதயங்க வீரதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்....
சிக்ஸ்பேக் என்பது வயிற்றின் தசைப்பகுதி மடிந்து ஆறு கோடுகள் போல் தெரியும். இதைத்தான் சிக்ஸ்பேக் என்கிறார்கள். தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்தால் மட்டுமே இந்த சிக்ஸ்பேக் இருக்கும். சிலநாட்கள் உடற்பயிற்சி செய்யாமல் விட்டுவிட்டால் இந்த சிக்ஸ்பேக் காணாமல்...
ஐபிஎல் 15-வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி...
களஞ்சியசாலையில் போதியளவு டீசல் இருப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். டீசல் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை மறுத்த அவர், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலையில் இருந்து போதுமான அளவு டீசல் வெளியிடப்படும்...
பிரித்தானிய பள்ளி ஒன்றில், மாணவிகளுக்கு பெண்ணுறுப்பு சிதைப்பு சிகிச்சை நடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து பொலிசார் அங்கு விரைந்தனர். பர்மிங்காமிலுள்ள அந்த பதிவு செய்யப்படாத பள்ளியை பொலிசார் சோதனையிட்டபோது, அங்கு ஒரு அறை பூட்டப்பட்டிருந்திருக்கிறது. அந்த அறைக்குள்...
இந்தியாவிற்கு ஏற்றதொரு தலைவராக சஜித் பிரேமதாசவை இந்தியா ஒரு போதும் பார்க்காது என அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார். நாட்டில் ஒரு ஸ்திரத்தன்மையான ஆட்சியை கொண்டு செல்லக்கூடிய சிறந்த தலைவராக சஜித் பிரேமதாசவினால் செயற்பட முடியாது...