இலங்கையில் பொது மக்களிடம் பொலிஸார் முக்கிய கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர். அதன்படி, கடந்த 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நிலவிய நெருக்கடியான சூழ்நிலையில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கொள்ளையடித்தவர்கள் மற்றும் சொத்துக்களை திருடியவர்கள் குறித்த தகவல்களை பெற்றுத்தருமாறு...
Colombo (News 1st) அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நான்கு பேர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். அமைச்சரவை முழுமையாக நியமிக்கப்படும் வரை பாராளுமன்றம் மற்றும் நாட்டின் ஏனைய நடவடிக்கைகளை சட்ட ரீதியாகவும்...
எழுத்தாளர் Bella Dalima 14 May, 2022 | 7:40 pm Colombo (News 1st) 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாவது நாளை முன்னிட்டு...
நடிகர் பிரகாஷ்ராஜ் ராஜ்யசபா எம்.பி ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கானாவில் 2 எம்.பி பதவிகள் காலியாகும் நிலையில், டி.ஆர்.எஸ் கட்சியின் சார்பாக அவர் எம்.பி ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது. தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகர்...
தினமும் காலையில் வெறும் வயிற்றில் பெருங்காயம் மற்றும் தேன் உட்கொள்வது கொழுப்பை ஜீரணிக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி தேனை, பெருங்காயத்துடன் சேர்த்து பருகினால், கொழுப்பை எளிதில் கரைக்க உதவுகிறது.வயிற்றின் பல்வேறு பகுதிகளில் படிந்திருக்கும் கொழுப்பைக் குறைக்கவும் இந்த...
இந்தியாவில் ஒரே இரவில் பெரிய கோடீஸ்வரர் ஆகிவிடுவோம் என நினைத்த நபர் தனது உயிரை மாய்த்து கொண்டுள்ளார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சந்தோஷ் தாஸ். கிளர்காக வேலை செய்து வந்த இவர் மனைவி, மகன் மற்றும்...
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று(14) காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டது. தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மாலை 6 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நாளை(15) ஞாயிற்றுக்கிழமை...
Colombo (News 1st) மன்னார் – செளத்பார் பகுதியில் மீன்பிடிப்பதற்காக சென்ற நிலையில் காணாமற்போன மீனவர் இன்று(14) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். எமில்நகரை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 29 வயதான மீனவரே நேற்று(13) காலை மீன்பிடிக்கச் சென்று...
கொழும்பு ஆமர் வீதியில் மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். எரிவாயு கோரியே இவ்வாறு ஆர்ப்பாட்டம மேற்கொள்ளப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கடந்த 9ஆம் திகதி நாட்டில் அசாதாரண நிலை ஏற்படுத்தப்பட்டதை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்ட...
மன ஆரோக்கியம் மற்றும் உடல் ஆரோக்கியம் ஆகிய இரண்டும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு முக்கியமாகும். சில செயல்பாடுகள் மற்றும் பழக்கவழக்கங்கள் உங்களுக்கு தெளிவான மனதைத் தருகின்றன. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தினமும் மாலை 6 மணிக்குப் பிறகு இதை...