சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது பொலிஸாரின் கடமையே தவிர இராணுவத்தின் கடமை அல்ல என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில்...
உங்கள் கை, கால் கருப்பா இருக்கா? இதனை போக்க இதோ சூப்பர் 10 டிப்ஸ்! Skin Care 22 மணி நேரம் முன் பொதுவாக முகம் போன்றே கைகளும், கால்களும் கூட சூரியனின் நேரடி புற...
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழந்தார். அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் (46) சனிக்கிழமை இரவு டவுன்ஸ்வில்லுக்கு வெளியே சுமார் 50 கிமீ தொலைவில் கார்...
இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டது குறித்தும், இலங்கையில் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் குறித்தும் இலங்கை எழுத்தாளரும், அரசியல் விமர்சகரும், நடிகருமான ஜெயபாலன் சில முக்கிய தகவல்களையும், கருத்துக்களையும் கூறியுள்ளார். ரணில்...
பலவிதமான மொடல்களில் புதிது புதிது புதிதாக ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வருகின்றது. ஸ்மார்ட்போன் வாங்கும் திட்டம் இருக்கா? அதற்கு முன்னர் சில விடயங்களை கவனிக்க வேண்டும். ஸ்மார்ட்போன் எதனால் தயாரிக்கப்பட்டிருப்பது என்பதை கவனிக்க வேண்டும். மெட்டல் பாடி...
இந்திய தலைநகர் டெலல்லியில், முண்டக் பகுதியின் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு வணிக வளாக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை 4.40...
பெங்களூருவில் கடந்த மாதம் தனது மனைவி மீது ஆசிட் ஊற்றிய நபரை பொலிஸார் தமிழகத்தில் ஒரு ஆசிரமத்தில் கைது செய்துள்ளனர். கடந்த மாதம் பெங்களூருவில் தனது மனைவி மீது ஆசிட் ஊற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர்,...
அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கட் வீரர் எண்ட்ரூ ஸிமண்ட்ஸ், குயின்ஸ்லாந்தில் இடம்பெற்ற சிற்றுாந்து விபத்து ஒன்று கொல்லப்பட்டார். அவுஸ்திரேலிய அணி இரண்டு தடவைகளாக உலக கிண்ணத்தை வெற்றிக்கொண்ட போது அந்த அணியில் எண்ட்ரூ ஸிமண்ட்ஸ் இடம்பெற்றிருந்தார். சனிக்கிழமை...
இலங்கை வீரர்கள் ஐபிஎல்லில் மீண்டும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவது மகிழ்ச்சி அளிப்பதாக லசித் மலிங்கா தெரிவித்துள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடி வரும் இலங்கை வீரரான வனிந்து ஹசரங்கா, அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக நேற்றைய...
ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த எவரும் அரசுடன் இணைந்துகொள்ளமாட்டார்கள் என்று அக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு இன்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்....