நடிகர் பிரகாஷ்ராஜ் ராஜ்யசபா எம்.பி ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கானாவில் 2 எம்.பி பதவிகள் காலியாகும் நிலையில், டி.ஆர்.எஸ் கட்சியின் சார்பாக அவர் எம்.பி ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது. தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகர்...
தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கைக்கு பயணம் செய்வதை தவிர்க்க பிரித்தானிய அரசு தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கைக்கான அத்தியாவசியப் பயணத்தைத் தவிர...
பிரித்தானிய பள்ளி ஒன்றில், மாணவிகளுக்கு பெண்ணுறுப்பு சிதைப்பு சிகிச்சை நடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து பொலிசார் அங்கு விரைந்தனர். பர்மிங்காமிலுள்ள அந்த பதிவு செய்யப்படாத பள்ளியை பொலிசார் சோதனையிட்டபோது, அங்கு ஒரு அறை பூட்டப்பட்டிருந்திருக்கிறது. அந்த அறைக்குள்...
கனேடிய மாகாணம் ஒன்றில், 75 ஆண்டுகள் உறுதியாக நிற்கவேண்டிய பாலம் ஒன்று, பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவிடப்பட்டு சில மணி நேரத்திற்குள் நிலை குலைந்து சரிந்தது. 2018ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி, Saskatchewan மாகாணத்திலுள்ள...
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அரசியல் பேரங்களுக்கு எதிராக அலரி மாளிகைக்கு முன்பாக ‘நோ டீல் கம’ என்ற பெயரில் இலங்கையர்கள் போராட்டக்களம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். முன்னதாக, முன்னாள் பிரதமர் மகிந்ர ராஜபக்ச ராஜினாமா செய்யக்கோரி...
இலங்கையில் வடமேல் மாகாணம், புத்தளம், கல்பிட்டி கடற்கரையில் உள்ள 14 தீவுகளில் இரண்டாவது பெரிய தீவான உச்சிமுனை தீவு, சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்திற்கு 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. 1,500 ஏக்கர் பரப்பளவு...
கிட்டத்தட்ட கடவுளாகவே பார்க்கப்பட்டு, உச்சத்தில் வைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை சிங்கள மக்களே இப்போது நாட்டை விட்டே துரத்தியுள்ளனர். இதற்கு காரணம் தான் என்ன? இலங்கையை இனி ராஜபக்சர்கள் மட்டுமே ஆழ்வார்கள் என்று இருந்த...